Pages

Wednesday, October 5, 2016

செல்வன் சிவகுமார் மயூரிகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

இம்முறை நடைபெற்ற புலமைபரீட்சை பரீட்சையில் 165 புள்ளிகள் பெற்று எமது பாடசாலை மாணவன் செல்வன் சிவகுமார் மயூரிகன் சித்தியடைந்துள்ளார். மேலும் பரீட்சைக்கு தோற்றிய 23 மாணவர்களில் 20 மாணவர்கள் சாதாரணசித்தியடைந்துள்ளனர். மயூரிகனுக்கும், ஏனைய மாணவர்களுக்கும் மற்றும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் அனைத்துலக உசன் மக்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் ,