அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Sunday, September 21, 1980

உசன் மாதர் கிராம அபிவிருத்திச்சங்கம் நடத்தும் கண்காட்சியும் விற்பனையும்

இடம்:யா/உசன் இராமநாதன் மகாவித்தியாலயம்
காலம்;20-09-80 சனிக்கிழமை காலை 9-00 மணி
தலைவர்:திருவாளர் துரைராசாஅவர்கள்(உதவி அரசங்க அதிபர்,சாவகச்சேரி)
பிரதம விருந்தினர்;உயர்திரு.N.P.ஜெகநாதன் அவர்கள்(மேலதிக அரசங்க அதிபர்)
சிறப்பு விருந்தினர்:திரு.M.சுப்பிரமணியம் அவர்கள் (உதவி அரசங்க அதிபர்,கச்சேரி)
திருS .முருகவேல் அவர்கள் (உதவி அரசாங்க அதிபரும் மிருசுவில் கி.ச.விசேட ஆணையாளரும்)
முதற்பொருளை விற்பவர்:திரு.எஸ்.விசுவலிங்கம் அவர்கள் (சிறு கைத்தொழில் உதவி ஆணையாளர்)
முதற்பொருளை வாங்குபவர்:திரு.சி.நவரத்தினம் அவர்கள் (சமூக மணி,தொழிலதிபர்,-சாவகச்சேரி)
வரவேற்புரை:திருமதி அ.சூசைமரியதாசன் (தலைவி,உசன் மா.மு.சங்கம்)
கருத்துரைகள்:செல்வி சி.வேலுப்பிள்ளை (செயலாளர்,உசன் மாதர் கி.அ.ச.)திரு .மு.க.சிவானந்தம் அவர்கள் (தலைவர் கிராம அபிவிருத்திச்சங்கம்)
திரு .பே.சிவபாதசுந்தரம் அவர்கள் (தலவர் சனசமூக நிலையம்),
திரு.சி.தயாபரன் அவர்கள் (தலைவர்,உசன் இளைஞர் ஒன்றியம்)
விற்பனைப்பொருட்கள்:*சிறுபிள்ளைகளுக்குரிய உடைகள்,*தலையணை உரை,*எம்றோய்டறி பாவாடைகள்,*கால்மீதி,*தும்புத்தடி,*அடுக்குப்பெட்டிகள்,*சுளகு,அலங்க்காரப்பொருள்கள்.

அனைவரையும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம்