தென்மராட்சி, உசனைப் பிறப்பிடமாகவும், 23 - 32nd. Lane, வெள்ளவத்தை, கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை திலகநாதன் (Retired Deputy General Manager, Finace & Planning, Bank of Ceylon (BA, MBA, FSMS) அவர்கள் இறைபதமடைந்தார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னார் அமர்களாள முருகேசு சிதம்பரப்பிள்ளை - சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,
அமர்களான சந்திரசேகரம் - நல்லம்மா ஆகியோரின் அன்பு மருமகனும்,
திருமதி மீனாம்பிகை அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
தில்லைநடேசு (Swisterland) அவர்களின் சகோதரரும்,
திலாணி (UK), திலீபன்(Australia) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
Dr. சபேசன் (UK), தயாளினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திஷான், பிரம்மன், நீரஜா, தில்ஷயன், துவாரகேஸ் ஆகியோரின் பேரனாரும்,
சிவசாந்தி, அமர்ககளான கமலாசனி, தியாகராஜா, Dr. ராஜலக்சுமி, மகேஸ்வரி ஆகியோரின் மைத்துனருமாவார்.
அன்னாரது பூதவுடல் 23 - 32nd. Lane, வெள்ளவத்தையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் May 6, 2026, புதன்கிழமை அன்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, May 10, 2026, ஞாயிற்றுக்கிழமை பி.ப. 3 மணியவில் நிசலசெவன, கல்கிஸ்சை பொது மையானத்தில் தகனக்கிரியைகள் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கண்ணிருடன் வேண்டுகிறோம்.
ஓம் சாந்தி , சாந்தி, சாந்தி.
தகவல் குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு: +94777822456
அமரர் சிதம்பரப்பப்பிள்ளை திலகநாதன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திப்பதோடு, அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.






