அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Wednesday, March 26, 2008

உசன் படை நிலைகள் மீது புலிகள் பீரங்கி தாக்குதல்

உசன் படை நிலைகள் மீது புலிகள் பீரங்கி தாக்குதல்
இன்று இரவு எழுது மட்டுவாள் உசன் சிங்கள இராணுவ படை நிலைகள் மீது புலிகள் ஏவிய எறிகனைகள் வீழந்து வெடித்துள்ளன.
இவ் தகவலை படை நிலைகளிற்குள்அருகில் உள்ள சிலர் கலகத்திற்கு
தெரிவித்துள்ளனர்.அவா்கள் மேலும் கூறியாவது தமிழீழ விடுதலைப் புலிகள் ஏவிய கனரக பீராங்கி எறிகணைகள் படையினரின் முகாம் மற்றும் இராணுவநிலைகள் மீது விழுந்ததாகவும். இதனால் அங்கிருந்த மக்களும் படையினரும் வேறிடங்களுக்கு நகர்ந்ததாகவும் தெரிவிக்கபடுகிறது.