அன்னார் அமரர் முத்துக்குமாருவின் அன்பு மனைவியும்,,
மகாலக்குமி, அமரர் மகேந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மதியாபரணம் (குணம்) அவர்களின் அன்பு மாமியும்,
அமரர்களான ஐயாத்துரை, பூரணம், இராசம்மா ஆகியோரின் சகோதரியுமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் May 3, 2026, ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் ஈச்சங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
அமரர் கண்மணி அவர்களின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திக்கும் அதேவேளை அன்னாரின் இழப்பால் தவித்திருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிக்கிறது.
