அன்னார் அமரர்களான பேரம்பலம் தெய்வானைப்பிள்ளை (தங்கமா ஆசிரியை) அவர்களின் அன்பு மகளும்,
பேராசிரியர் கு. மிகுந்தன் (விவசாய பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
அரவிந்தன், ரகுவிந்தன், வினோவிந்தன், ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
வைத்தியர் மிதுறிகா, (Registrar, NCTH), பொறியியலாளர் துமிலன் (மென்பொறியியலாளர் WSO2) , வைத்தியர் வக்சலன் (யாழ் வைத்தியசாலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
திவாகரன் (SR Nephrology, கொழும்பு தேசிய வைத்தியசாலை), மாதங்கி (விரிவுரையாளர் கொழும்பு பல்கலைக்கழகம்), வைத்தியர் யோகினி (சிறிவர்தனபுர வைத்தியசாலை) ஆகியோரின் மாமியாருமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியை திங்கட்கிழமை, November 24, 2025 அன்று பகல் 11 மணியளவில் அமரரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் அஞ்சலிக்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பிற்பகல் 1:30 இற்கு வைக்கப்பட்டு பின்னர் 3 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இத்தகவலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தகவல் குடும்பத்தினர். +94718475539
அமரர் துஷ்யந்தி அவர்களின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திக்கிறது. அன்னாரின் கணவன், பிள்ளைகள், மருமக்கள் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.
