அன்னார் காலஞ்சென்ற குகதாசன் - சிவபாக்கியம் தம்பதிகளின் மூத்த மகனும்,
காலஞ்சென்ற இராசதுரை - சிவயோகம் தம்பதியரின் மருமகனும்,
காலஞ்சென்ற சிவதாசன் லோகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
நிலக்கசனின் பாசமிகு தந்தையும்,
கமலதாசஸ், காலஞ்சென்ற ஈசன் மற்றும் விமலதாஸ் ஆகியூரின் சகோதரனும்,
காலாவதி, சத்தியவதி, வதனி, செந்தமிழ்செல்வி, இரஞ்சிதமலர், காலஞ்சென்றவர்களான சாந்தநாயகி, இரத்தினேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை, October 12, 2025 காலை 7 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக 9 மணியளவில் கோம்பயன்மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல் குடும்பத்தினர்
சிவபதமடைந்த சிவதாசன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திக்கிறது. அன்னாரின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.