அமரர் "சிற்பி" அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுப் பகிர்வு நிகழ்வு
உசன் இராமநாதன் மகா வித்தியாலய முன்னாள் அதிபர் சி. சிவசரவணபவன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுப் பகிர்வு சனிக்கிழமை, 24/12/2016 அன்று நடைபெறவுள்ளது. நீராவியாடியில் அமைந்திருக்கும் இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் பிற்பகல் 3 மணிக்கு இந்த நிகழ்வு ஆரம்பமாகும்.
"நுணுக்கரிய நுண்ணுணர்வே" மற்றும் "கலைச் செல்விக் காலம்" ஆகிய இரு நூல்கள் இந்த நிகழ்வில் வெளியிட்டு வைக்கப்பட இருக்கின்றன.
அன்னாரின் குடும்பத்தினர் உங்கள் அனைவரதும் வருகையை அன்புடன் எதிர்பார்க்கின்றனர்.
உசன் இராமநாதன் மகா வித்தியாலய முன்னாள் அதிபர் சி. சிவசரவணபவன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுப் பகிர்வு சனிக்கிழமை, 24/12/2016 அன்று நடைபெறவுள்ளது. நீராவியாடியில் அமைந்திருக்கும் இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் பிற்பகல் 3 மணிக்கு இந்த நிகழ்வு ஆரம்பமாகும்.
"நுணுக்கரிய நுண்ணுணர்வே" மற்றும் "கலைச் செல்விக் காலம்" ஆகிய இரு நூல்கள் இந்த நிகழ்வில் வெளியிட்டு வைக்கப்பட இருக்கின்றன.
அன்னாரின் குடும்பத்தினர் உங்கள் அனைவரதும் வருகையை அன்புடன் எதிர்பார்க்கின்றனர்.

