அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Sunday, August 16, 2026

துயர் பகிர்வு - சின்னத்தம்பி இரட்ணசிங்கம்

உசனைப் பிறப்பிடமாகவும் முரசுமோட்டை, உரும்பிராய், பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி இரட்ணசிங்கம் அவர்கள் August 15, 2026 சனிக்கிழமையன்று இயற்கையெய்தினார்.

இவர் Chairman சின்னத்துரை அவர்களின் தம்பியாவார்.

அன்னார் அமரர்களான சின்னத்தம்பி - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

அமரர்களான கிருஷ்ணபிள்ளை - பவளரத்தினம் தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

பத்மாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

அமரரான சத்தியந்திரா மற்றும் வினோதா, தர்மா (பேபி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அகிலன் (ஆளா), திலீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரணா, மாதவன், அர்ஜவன், சீரோன், அபிஷரா ஆகியோரின் அன்புப் பேரனும்,

அமரர்களான இராஜசிங்கம், இராஜேஸ்வரி, பாலசிங்கம் (Chairman), பரமேஸ்வரி, புவனேஸ்வரி, குலசிங்கம் மற்றும் சோதீஸ்வரி, விமலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரருமாவார்.

அமரர் இரட்ணசிங்கம் அவர்களின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திக்கும் அதேவேளை அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.