உசன், மிருசுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட திருமதி பொன்னுத்துரை சிவஞானம் நேற்று (12.07.2010) திங்கட்கிழமை கால மானார்.
அன்னார் காலஞ்சென்ற ஆறுமுகம் பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும், சின்னத்தம்பி செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும் பொன்னுத்துரையின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற சிவபாக்கிய சுசீலா, தயாபதி, மகேந்திரராசா, ஜெயசீலன் (திரு), தயா பரன் (டென்மார்க்), நந்தி (லண்டன்), சிவாஸ்கரன் (லண்டன்), நிமால் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயும் காலஞ்சென்ற வல்லிபுரம், சிவபாதசுந்தரம், சிவலோகநாயகி, புனிதவதி, இராசபூபதி, கனகசிங் கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (13.07.2010) செவ் வாய்க்கிழமை நண்பகல் 12 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் உசன், ஈச்சங்காடு இந்து மயானத்தில் தகனஞ்செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
அன்னாரின் பிரிவால் தவிக்கும் குடும்பத்தாருக்கு கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்ம சாந்தியடைய வேண்டுகிறோம்.
தொ.பே: 0776069640
தகவல்: எஸ்.சுபேஸ் (பபா பேரன்)
Monday, July 12, 2010
Tuesday, July 6, 2010
உசன் சந்தியில் வீதி விபத்து குடும்பஸ்தர் பலி
யாழ்ப்பாணம், தென்மராட்சி பிரதேசத்தில் உள்ள உசன் பகுதியில் ஏ 9 வீதியில் இன்று காலை 7.15 அளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியானார் யாழ்ப்பாணத்தி;ல் இருந்து பயணித்த பேரூந்து ஒன்று குறித்த குடும்பஸ்தர் பயணித்த உந்துருளியை மோதியபோதே இந்த உயிரிழப்பு இடம்பெற்றுள்ளது.
பலியானவர், ஒரு பிள்ளையின் தந்தையான திருநெல்வேலியை சேர்ந்த எஸ் ஜெயசந்திரன் (வயது 33) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பலியானவர், ஒரு பிள்ளையின் தந்தையான திருநெல்வேலியை சேர்ந்த எஸ் ஜெயசந்திரன் (வயது 33) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
|
Anonymous
|
|
Monday, June 21, 2010
உசன் சந்தி இராணுவ காவலரண் அகற்றபட்டுள்ளது.
உசன் சந்தியில் அமைக்கபட்டிருந்த இருந்த பல இராணுவ காவலரண் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாக .அறிய முடிகிறது .இதனால் இப்பகுதி
மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இராணுவ முகமாகவும்
கவலரனாகவும் பயன்படுத்தப்பட்ட வீடுகள் மீண்டும் மக்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளது.
அண்மைகாலமாக உசனில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் உசனை நோக்கி தமது சொந்த வீடுகளுக்கு வருவதை அவதானிக்க முடிகிறது.
மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இராணுவ முகமாகவும்
கவலரனாகவும் பயன்படுத்தப்பட்ட வீடுகள் மீண்டும் மக்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளது.
அண்மைகாலமாக உசனில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் உசனை நோக்கி தமது சொந்த வீடுகளுக்கு வருவதை அவதானிக்க முடிகிறது.
|
Anonymous
|
|
Sunday, May 9, 2010
திரு.சபாபதிப்பிள்ளை மகேந்திரநாதன்(மகம்) அவர்களின் மரணஅறிவித்தல்
உசன் மிருசுவிலை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை மகேந்திரநாதன் அவர்கள்.08.05.2010 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றசெல்லப்பா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சகுந்தலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
தசீலன்(இலண்டன்), தசிகரன்(இலண்டன்), தர்சிகா(இலண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும், மதனகாந்தனின் அன்பு மாமனாரும், சின்னராசாவின் அன்புச் சகோதரனும், பத்மாவதி, கனகரத்தினம், பத்மநாதன், யோகரத்தினம், கனகம்மா, கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09.05.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1:00 மணி அளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெறும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால் துயரும் குடும்பத்தாருக்கு கனடா ஐக்கிய மக்கள் ஒன்றியம் தனது ஆழ்ந்தஅனுதாபங்களை தெரிவித்துகொள்கிறது.
தகவல்
குடும்பத்தினர்
அன்னார், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றசெல்லப்பா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சகுந்தலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
தசீலன்(இலண்டன்), தசிகரன்(இலண்டன்), தர்சிகா(இலண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும், மதனகாந்தனின் அன்பு மாமனாரும், சின்னராசாவின் அன்புச் சகோதரனும், பத்மாவதி, கனகரத்தினம், பத்மநாதன், யோகரத்தினம், கனகம்மா, கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09.05.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1:00 மணி அளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெறும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால் துயரும் குடும்பத்தாருக்கு கனடா ஐக்கிய மக்கள் ஒன்றியம் தனது ஆழ்ந்தஅனுதாபங்களை தெரிவித்துகொள்கிறது.
தகவல்
குடும்பத்தினர்
|
Anonymous
|
|
Sunday, November 8, 2009
திரு. வாரித்தம்பி சின்னத்துரை அவர்களின் மரணஅறிவித்தல்.
உசனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிட மாகவும் கொண்ட வாரித்தம்பி சின்னத்துரை அவர்கள் 11.07.2009 சனிக்கிழமை உசனில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற வாரித்தம்பி� செல்லம்மா தம்பதியரின் கனிஷ்ட புத்திரரும் காலஞ்சென்ற நவமணியின் அன்புக் கணவரும் விநாசித்தம்பி� சின்னம்மா தம்பதியரின் அன்பு மருமகனும் கேதீஸ்வரன் (கனடா), யோகேஸ்வரன் (குணா), பவானி, முனீஸ்வரன் (சுவிஸ்), கருணாகரன் (கனடா), கோமதி (கனடா), திருகரன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும் சிவச்செல்வி, சிவராணி, அருணாசலம், நிர்மலாம்பிகை, கேமலதா, பார்த்தீபன் ஆகியோரின் பாசமிகு மாமனும் துவாரகா, மிதுரா, துசாணி,����� யதூபிகா, தாருகா, அனோஜன், அர்ச்சயன், அகல்ஜன், ஜெனீசன், பிரணவன், பிரவீனா, ஜனனி, சங்கவி, டிதேனுகா, பிருந் தாபன் ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நேற்று (12.07.2009) ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல்� ஈச்சங்காடு மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும். அன்னாரின் பிரிவால் துயரும் குடும்பத்தாருக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் கனடா தனது ஆழ்ந்தஅனுதாபங்களை தெரிவித்துகொள்கிறது.
தகவல்:
சு.அருணாசலம் (மருமகன்),
(அருண்ரெக்ஸ், கொடிகாமம்).
உசன்.
அன்னார் காலஞ்சென்ற வாரித்தம்பி� செல்லம்மா தம்பதியரின் கனிஷ்ட புத்திரரும் காலஞ்சென்ற நவமணியின் அன்புக் கணவரும் விநாசித்தம்பி� சின்னம்மா தம்பதியரின் அன்பு மருமகனும் கேதீஸ்வரன் (கனடா), யோகேஸ்வரன் (குணா), பவானி, முனீஸ்வரன் (சுவிஸ்), கருணாகரன் (கனடா), கோமதி (கனடா), திருகரன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும் சிவச்செல்வி, சிவராணி, அருணாசலம், நிர்மலாம்பிகை, கேமலதா, பார்த்தீபன் ஆகியோரின் பாசமிகு மாமனும் துவாரகா, மிதுரா, துசாணி,����� யதூபிகா, தாருகா, அனோஜன், அர்ச்சயன், அகல்ஜன், ஜெனீசன், பிரணவன், பிரவீனா, ஜனனி, சங்கவி, டிதேனுகா, பிருந் தாபன் ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நேற்று (12.07.2009) ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல்� ஈச்சங்காடு மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும். அன்னாரின் பிரிவால் துயரும் குடும்பத்தாருக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் கனடா தனது ஆழ்ந்தஅனுதாபங்களை தெரிவித்துகொள்கிறது.
தகவல்:
சு.அருணாசலம் (மருமகன்),
(அருண்ரெக்ஸ், கொடிகாமம்).
உசன்.
|
Anonymous
|
|
Subscribe to:
Posts (Atom)



