உசன் படை நிலைகள் மீது புலிகள் பீரங்கி தாக்குதல்
இன்று இரவு எழுது மட்டுவாள் உசன் சிங்கள இராணுவ படை நிலைகள் மீது புலிகள் ஏவிய எறிகனைகள் வீழந்து வெடித்துள்ளன.
இவ் தகவலை படை நிலைகளிற்குள்அருகில் உள்ள சிலர் கலகத்திற்கு
தெரிவித்துள்ளனர்.அவா்கள் மேலும் கூறியாவது தமிழீழ விடுதலைப் புலிகள் ஏவிய கனரக பீராங்கி எறிகணைகள் படையினரின் முகாம் மற்றும் இராணுவநிலைகள் மீது விழுந்ததாகவும். இதனால் அங்கிருந்த மக்களும் படையினரும் வேறிடங்களுக்கு நகர்ந்ததாகவும் தெரிவிக்கபடுகிறது.
Wednesday, March 26, 2008
Sunday, September 2, 2007
"வளம் கோழிக்க உளம் செழிக்கு உசன் வரலாறு" நூல் வெளியீடு
உசன் கிராமத்தின் வராலாறுகளை. எதிகால சந்ததிக்கு தருவிக்கவும்,அதனை ஆவணமாக்கி உசன் வரலாறை உலகமே அறியும் முகமாக, அதிபர் திரு.க.பேரம்பலம் அவர்களின் அயராத முயற்சியில் உருப்பெற்ற "வளம் கோழிக்க உளம் செழிக்கு உசன் வரலாறு" எனும் நூல் வெளியீடு 02 .09 .2007 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் கொடிகாமம் திருநாவுக்கரசு மகா வித்தியாலய மண்ணடபத்தில் . மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
முன்னாள் உதவிகல்வி பணிப்பாளர் திரு.சி.இராஜநாயகம் தலைமையில் நடந்த இன் நிகழ்வில் பிரதமவிருந்தினரக மாவட்ட சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி திரு. க. மாணிக்கம் அவர்களும் சிறப்புவிருந்தினராக
தென்மராட்சி பிரதேச செயலர் திரு.சே.ஸ்ரீநிவாசன் மற்றும் தென்மராட்சி கல்விப் பணிப்பாளர் திருவாட்டி அ. வேதநாயகம் அவர்களும் கலந்து கொண்டனர் .
பெருந்திரளான உசன் மக்களின் ஆதரவுடன் நடைபெற்ற இன் நிகழ்வில் தென்மராட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர் .
முன்னாள் உதவிகல்வி பணிப்பாளர் திரு.சி.இராஜநாயகம் தலைமையில் நடந்த இன் நிகழ்வில் பிரதமவிருந்தினரக மாவட்ட சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி திரு. க. மாணிக்கம் அவர்களும் சிறப்புவிருந்தினராக
தென்மராட்சி பிரதேச செயலர் திரு.சே.ஸ்ரீநிவாசன் மற்றும் தென்மராட்சி கல்விப் பணிப்பாளர் திருவாட்டி அ. வேதநாயகம் அவர்களும் கலந்து கொண்டனர் .
பெருந்திரளான உசன் மக்களின் ஆதரவுடன் நடைபெற்ற இன் நிகழ்வில் தென்மராட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர் .
|
Anonymous
|
|
Monday, May 29, 2006
"உசன்பதி முத்துமாலை" நூல் வெளியீடு
உசன் கிராமத்தின் வரலாறுகளையும் பண்பாட்டு விழுமியங்களையும்,கடந்துவந்த நிகழ்வுகளையும் பொக்கிசமாக்கும் முயற்சியின் முதல் படியாக திருமதி.சின்னத்தங்கம் சரவணமுத்து (பண்டிதர் அம்மா)அவர்களால் "உசன்பதி முத்து மாலை" எனும் நூல்உருவாக்கப்பட்டது .
இதன் வெளியீட்டு விழா ,2006 வைகாசி கனடா கந்தசுவாமி கோவில் மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. உசன் இராமநாதன் மகாவித்தியாலய பழைய மாணவர்கள் ,கல்விமான்கள் ,கனடா வாழ் உசன் மக்கள் என பலரும் இன் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
|
Anonymous
|
|
Sunday, September 21, 1980
உசன் மாதர் கிராம அபிவிருத்திச்சங்கம் நடத்தும் கண்காட்சியும் விற்பனையும்
இடம்:யா/உசன் இராமநாதன் மகாவித்தியாலயம்
காலம்;20-09-80 சனிக்கிழமை காலை 9-00 மணி
தலைவர்:திருவாளர் துரைராசாஅவர்கள்(உதவி அரசங்க அதிபர்,சாவகச்சேரி)
பிரதம விருந்தினர்;உயர்திரு.N.P.ஜெகநாதன் அவர்கள்(மேலதிக அரசங்க அதிபர்)
சிறப்பு விருந்தினர்:திரு.M.சுப்பிரமணியம் அவர்கள் (உதவி அரசங்க அதிபர்,கச்சேரி)
திருS .முருகவேல் அவர்கள் (உதவி அரசாங்க அதிபரும் மிருசுவில் கி.ச.விசேட ஆணையாளரும்)
முதற்பொருளை விற்பவர்:திரு.எஸ்.விசுவலிங்கம் அவர்கள் (சிறு கைத்தொழில் உதவி ஆணையாளர்)
முதற்பொருளை வாங்குபவர்:திரு.சி.நவரத்தினம் அவர்கள் (சமூக மணி,தொழிலதிபர்,-சாவகச்சேரி)
வரவேற்புரை:திருமதி அ.சூசைமரியதாசன் (தலைவி,உசன் மா.மு.சங்கம்)
கருத்துரைகள்:செல்வி சி.வேலுப்பிள்ளை (செயலாளர்,உசன் மாதர் கி.அ.ச.)திரு .மு.க.சிவானந்தம் அவர்கள் (தலைவர் கிராம அபிவிருத்திச்சங்கம்)
திரு .பே.சிவபாதசுந்தரம் அவர்கள் (தலவர் சனசமூக நிலையம்),
திரு.சி.தயாபரன் அவர்கள் (தலைவர்,உசன் இளைஞர் ஒன்றியம்)
விற்பனைப்பொருட்கள்:*சிறுபிள்ளைகளுக்குரிய உடைகள்,*தலையணை உரை,*எம்றோய்டறி பாவாடைகள்,*கால்மீதி,*தும்புத்தடி,*அடுக்குப்பெட்டிகள்,*சுளகு,அலங்க்காரப்பொருள்கள்.
அனைவரையும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம்
காலம்;20-09-80 சனிக்கிழமை காலை 9-00 மணி
தலைவர்:திருவாளர் துரைராசாஅவர்கள்(உதவி அரசங்க அதிபர்,சாவகச்சேரி)
பிரதம விருந்தினர்;உயர்திரு.N.P.ஜெகநாதன் அவர்கள்(மேலதிக அரசங்க அதிபர்)
சிறப்பு விருந்தினர்:திரு.M.சுப்பிரமணியம் அவர்கள் (உதவி அரசங்க அதிபர்,கச்சேரி)
திருS .முருகவேல் அவர்கள் (உதவி அரசாங்க அதிபரும் மிருசுவில் கி.ச.விசேட ஆணையாளரும்)
முதற்பொருளை விற்பவர்:திரு.எஸ்.விசுவலிங்கம் அவர்கள் (சிறு கைத்தொழில் உதவி ஆணையாளர்)
முதற்பொருளை வாங்குபவர்:திரு.சி.நவரத்தினம் அவர்கள் (சமூக மணி,தொழிலதிபர்,-சாவகச்சேரி)
வரவேற்புரை:திருமதி அ.சூசைமரியதாசன் (தலைவி,உசன் மா.மு.சங்கம்)
கருத்துரைகள்:செல்வி சி.வேலுப்பிள்ளை (செயலாளர்,உசன் மாதர் கி.அ.ச.)திரு .மு.க.சிவானந்தம் அவர்கள் (தலைவர் கிராம அபிவிருத்திச்சங்கம்)
திரு .பே.சிவபாதசுந்தரம் அவர்கள் (தலவர் சனசமூக நிலையம்),
திரு.சி.தயாபரன் அவர்கள் (தலைவர்,உசன் இளைஞர் ஒன்றியம்)
விற்பனைப்பொருட்கள்:*சிறுபிள்ளைகளுக்குரிய உடைகள்,*தலையணை உரை,*எம்றோய்டறி பாவாடைகள்,*கால்மீதி,*தும்புத்தடி,*அடுக்குப்பெட்டிகள்,*சுளகு,அலங்க்காரப்பொருள்கள்.
அனைவரையும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம்
|
Anonymous
|
|
Subscribe to:
Posts (Atom)



